Page 1 of 10
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா
நாட்கள் எதற்கும் கவலை படாமல் ஓடியதில், வயோதிகம் பாடாய் படுத்த, குணாவின் தாயும் காலமானார். சற்றே கலங்கித்தான் போனாள் சுந்தரி.
இத்தனை வருடம் உடன் இருந்த ஓர் உறவு, திடீரென்று ஒரு நாள் ... m>. ஏற்கனவே தன் பெற்றோர் கையாலாகாதவர்கள் என்ற அவளின் எண்ணம் மேலும் மேலும் வலுபெற்றது.
This story is now available on Chillzee KiMo.
...