(Reading time: 32 - 64 minutes)

இது வரை எத்தனையோ முறை ரேகா அவள் வீட்டிற்கு வர முயன்ற போதும் இளம்பிறை அதற்கு அனுமதித்ததில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளித்து விடுவாளே! ஏன்? ஒருவேளை இவள் வீட்டிற்கு வந்திருந்தால், இளாவின் தந்தை இவள் திருமணம் பற்றி ஏதேனும் உளறிவிடுவார் என்று யோசித்திருப்பாளோ? என்று அவள் எண்ணிக்கொண்டே காலிங் பெல்லை அழுத்த, பத்து நிமிடம் கழித்தே கதவு திறக்கப்பட்டது.

வாசலில் ரேகாவை ப

...
This story is now available on Chillzee KiMo.
...

னா இந்த நிமிஷத்துக்கு பிறகு உன் கண்ணுல படமா இருந்துகிறேன்”

“சரி மா தாயே, உன் விஷயத்துல நான் என்னிக்கும் மூக்கை நுழைக்கல. முக்கியமா உனக்கும், கதிர்க்கும் நடுவுல” என்று அவள் அழுத்தி சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.