(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 09 - சித்ரா. வெ

Mazhaiyodu thaan veyil sernthathe

தீப்தி மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால், வருணா தீப்தியின் திருமணத்தில் அவளுக்கு அலங்காரம் செய்ய ஒத்துக் கொண்டாள். முதலில் தீப்தி கேட்டபோது வருணா மறுத்ததற்கு காரணம், சென்னையில் தான் திருமணம் என்றாலும் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து தீப்தியின் வீடு இருக்கும் இடம் வெகு தூரத்தில் இருந்தது. தமிழ் முறைப்படி திருமணம் இரண்டு நாட்கள் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவர்கள் திருமணத்திற்கு நிறைய சடங்குகள் இருந்தது.

ஓரளவிற்கு ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ருணா வருவதற்கு முன் அவளின் தேவை அறிந்து அவன் இதெல்லாம் செய்திருந்தான். பொன்னம்மா அங்கிருப்பவர்களிடம் நன்றாக பேசி பழகி இருந்தாலும், குடும்ப விஷயங்களை அவ்வளவாக யாருடமும் பகிர மாட்டார். அதனால் ஆதவனின் தொழில் பற்றியோ, வருணாவின் குடும்பம் பற்றியோ அறியாதவர்கள், வருணாவை தவறாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.