இது கணவன் மனைவிக்கு இடையே தோன்றிய சாதாரண பிரச்சனை, இதை செண்பகத்திடம் சொல்லி கோமளா பெரிதுப்படுத்தி விட்டாள். செண்பகம் வீட்டுக்கு வந்ததைப் பார்த்து வருணா, “இந்த நேரம் எதுக்கு அண்ணி இங்க வந்திருக்காங்க? ஆதவன் அடிச்சது தெரிஞ்சா என்ன நினைப்பாங்களோ?” என்று மனதிற்குள் பயந்து போக,
“எப்படி உன்னை அவன் அடிக்கலாம்.. எதுவா இருந்தாலும் பேச்சுல சொல்ல மாட்டானா? கை நீட்ற பழக்கம் எங்க வந்தது?” என்று வந்ததுமே கோபமாக பேசியதை பார்த்தே, செண்பகத்திற்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பதை வருணா புரிந்துக் கொண்டாள். தன் மீதும் தவறு இருக்கிறது என்று வருணா செண்பகத்தை சமாதானப்படுத்த நினைக்கும் போதே,
“அவன் பொண்ணுக் கேட்ட முறையே சரியில்ல.. அப்பவே உங்க அண்ணன் இப்படி பேசறவனுக்கு நம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
nthathe" href="/stories/tamil-thodarkathai-all-list/11067-mazhaiyodu-thaan-veyil-sernthathe-chithra-v-08">Episode # 08
{kunena_discuss:1173}