“ஏன் என்னச்சு.. எதுக்கு போகக் கூடாதுன்னு சொல்றீங்க?”
“இல்லை கல்யாணம் முடிஞ்சிடுச்சு, அப்புறம் எதுக்காக அவ்வளவு தூரம் போய் வந்துக்கிட்டு, அதுக்கு தான் சொன்னேன்”
“எனக்கும் இதே யோசனை தான்ப்பா.. ஆனா தீப்திக்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல.. இதுவரைக்கும் செஞ்ச வேலைக்கு பேமென்ட் கூட வாங்கல.. அதை வாங்கயாவது போய் தானே ஆகனும்.. பேசாம இன்னும் ரெண்டு நாள் தானே அவ கேட்டுக்கிட்டது போல வேலையை முடிச்சிட்டு வந்துடலாமோன்னும் தோனுது..”
“பேமெண்ட் தான, அப்புறம் ராகேஷ் சார்க்கிட்ட சொல்லி மெதுவா வாங்கிக்கலாம். இப்ப நீ வரலன்னு சொல்லிடு.” என்று இதுதான் முடிவு என்பது போல் கூறினான்.
“ஏன் போகக் கூடாது?” என்பது போல் அவன் பேச்சு இருக்கிறதே! என்று நினைத்தவள்,<
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த தடம் ஆதவன் அவளை அடித்திருக்கிறான் என்பதை தெரியப்படுத்தியது. அதனால் தன்னால் தான் ஏதோ பிரச்சனையாகிவிட்டது என்று பயந்த கோமளா, உடனே செண்பகத்திற்கு அலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு விஷயத்தைக் கூறினாள். அலைபேசி மூலமாகவே ஆதவன் வருணாவை அறைந்த விஷயத்தை கேள்விப்பட்டு செண்பகம் உடனே புறப்பட்டு வந்தாள்.