(Reading time: 26 - 51 minutes)

”சாரி சார்” என்றான் அசோக்

”நீ போகலாம்” என சொல்லவும் அசோக் அங்கிருந்து வெளியே சென்றுவிட அவர் சித்தார்த்தைப் பார்த்து

”நீயும் கிளம்பலாம்” என கூறவும் அவனும் திலோவிடம் சென்று கை நீட்ட அவளும் அவன் கையை பிடித்துக் கொள்ள இருவரும் வெளியே ஒன்றாக சென்றனர். அதைப் பார்த்த பிரின்சிபாலுக்கு சிரிப்பே வந்தது.

ன்று<

...
This story is now available on Chillzee KiMo.
...

வாகம் சரியா இல்லைன்னா இப்படித்தான் கம்பெனி நடக்கும் அதை விட்டுத்தள்ளு வேலை வர்றப்ப வேலை செய்வோம் மீதி நேரம் ஜாலியா பொழுது ஓட்டுவோம்” என மோனி திலோவிடம் சொல்லிக் கொண்டே நடந்து கான்டீனை அடைந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.