(Reading time: 13 - 25 minutes)

தற்கு பின் எந்த தடையுமின்றி அனைத்தும் வேகமாக நடக்க, ரேஷ்மி – ஷ்யாமின் திருமணம் இனிதே நடைபெற்றது.

மண்டபத்தின் ஒரு ஓரத்தில் நின்று மகளின் திருமணத்தை பார்த்த கமலின் கண்கள் நிறைந்தன.

“சுமி, பார்த்தீயா, நம்ம குட்டி பாப்பா வளர்ந்துட்டா! ஷ்யாம் அவளை நல்ல படியா பார்த்துப்பான்.”

யாருக்கும் கேட்காத, கேட்டாலும் புரியாத மிகவும் மெல்லியக் குரலில் வாய் விட்டே சொன்னவன், ஏதோ பதிலை எதிர்பார்ப்பவனை போல அவனின் அருகே காலியாக இருந்த இடத்தைப் பார்த்தான்.

ரேஷ்மியும், ஷ்யாமும் அவர்களின் ‘ஸ்பெஷல் டே’வின் சந்தோஷ சாரலில் மூழ்கி இருந்தார்கள்.

மனதிற்கு பிடித்த துணையுடன் திருமணம், அதுவும் பெற்றவர்களின் முழு சம்மதத்துடன் நடைபெறும் திருமணம் எனும் போது அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ிலுக்கு செய்றதுன்னு வச்சுப்போம்”

“அப்படி என்ன நீ சொல்லி தர போற?”

அவளின் கேள்விக்கு பதில் சொல்வது போல அவனின் அணைப்பில் இருந்தவளின் முகத்தை நோக்கி குனிந்தவன், இந்த முறை மறக்காமல் அவளின் கைகளை சிறை பிடித்து பின்பே குனிந்தான்.

அதற்கு மேல் ரேஷ்மி பேசவே அவன் அனுமதிக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.