“என்னப்பா இவ்வளவு கம்மியா எடுத்திருக்க? ரேஷ்மி இடியாப்பம் எடுத்துக் கொடு”
“இன்னும் கொஞ்சம் தேங்கா பாலும் எடுத்துக்கோங்க”
பூங்கோதை, கவிதா, ரோஷனி மூன்று பேரும் புதிய மணமக்களை அதிலும் குறிப்பாக ஷ்யாமை விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் அன்பை மறுக்க முடியாமல் அவனின் தட்டை நிறைத்திருந்த உணவுகளை முடிக்கவும் முடியாமல் அவன் திணறிக் கொண்டிருக்க, அதை பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள் ரேஷ்மி.
கடிகாரத்தை பார்த்த ரோஷனி,
“மணி பத்தாச்சு, இன்னும் உங்க அப்பாவை காணுமே, ஆச்சர்யமா இருக்கு!” என்றவள், காலி தட்டுடன் ஷ்யாமை பார்த்து சிரித்த படி அமர்ந்திருந்த ரேஷ்மியிடம்,
“ஷ்யாம் பொறுமையா சாப்பிட்டு முடிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ll-list/11289-endrendrum-unnudan-02-bindu-vinod-14" rel="alternate">Episode # 14
{kunena_discuss:1046}