(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 15 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ண்களை மூடி இளம்பிறை அமர்ந்திருக்க, அவள் எதிரில் வந்து அமர்ந்தாள் ரேகா.

அரவம் உணர்ந்து விழிகளை திறந்தவள் "என்ன ரேகா?" என்று கேட்க

பாதியை மட்டும் சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா என்ன அர்த்தம்?, என் நிலைமை என்னன்னு யோசிச்சியா? மண்டைக்குள்ள  வண்டு குடையுது இளம்பிறை.

அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற?

ஒழுங்கா மொத்தத்தையும் சொல்லிடு, என்னால எதுலயும் கான்செண்ட்ரேட் பண்ண முடியல

அமைதியாக ரேகாவை பார்த்தாள் இளம்பிறை.

...
This story is now available on Chillzee KiMo.
...

ரை பற்றி எண்ணி கொண்டிருந்தது.

எவ்வளவு துடிப்பானவன் அவன். அம்மா அம்மா என்று தனது முந்தானையை பிடித்து கொண்டே சுத்துவான். திருமணம் முடிந்து ஏழு   வருடங்கள் காத்திருப்பிற்கு பின் பிறந்தவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.