Page 4 of 5
ம் என்று ஒரு மூச்சை விட்டுவிட்டு வள்ளி வெளியேறிவிடுவாள்.
ஜனனிக்கு தன் விருப்பம் போல் வாழ வேண்டும். எதற்கும் அவள் ஏங்கியதுமில்லை ஏங்கவிட்டதுமில்லை. எதிலும் அவளுக்கு ஆர்வம் இருந்ததில்லை. கதிருடன் செல்ல வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு சென்றாள். அவன் சொல்கிறானே என்று படித்தாள். அவன் கல்லூரியில், அவன் எடுத்து படித்த பாடத்தை விருப்பு வெறுப்பு இன்றி படித்தாள். அவன் சொல்லித்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுட்டு நான் சாப்பிட்டுடுவேன்
போடா இடியட்
இப்போ என்ன ஆச்சுன்னு இந்த கோபம் ஜெனி
நானெல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் கதிர்.
அவ்வளவு தான, நோ கல்யாணம், வா போலாம்