தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 14 - ராசு
“அறிவிருக்கா உனக்கு?”
மகேந்திரன் கேட்ட தொனியில் கிருஷ்ணவேணிக்குள் நடுக்கம் பரவியது.
அவளுக்குத் தான் அப்படி என்ன தவறாகப் பேசி விட்டோம் என்றே புரியவில்லை.
தான் தேவையில்லாமல் அவனிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்டது மட்டும் அவளுக்குப் புரிந்தது. திகைத்து விழித்தாள்.
“என்ன திரு திருன்னு முழிக்கிறே?”
அதற்கும் அதட்டலாய் கேட்டான்.
அவள் பதில் சொல்ல முடியாமல் பேசாமல் நின்றாள்.
சற்று நேரம் தன்னை ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
து.
நின்று திரும்பிப் பார்த்தாள்.
“அவனது தேர்வு முடிவைப் பார்த்தேன். எனக்குத் திருப்திகரமா இல்லை. இந்தக் கடைசி பருவத்தில் அவன் நல்ல மதிப்பெண்கள் எடுக்கனும். அப்படி எடுத்தாதான் அவனோட விருப்பத்துக்கு நான் சம்மதிக்க முடியும்.”
“கண்டிப்பா அவன் நல்ல மதிப்பெண்கள் எடுப்பான்.”