“ஒரு வருடம் படிப்பு முடியற வரைக்கும்னுதானே அவன் சொன்னான். அதுவும் நல்லபடியா முடிஞ்சுடுச்சே. இன்னமும் என்னாவாம் அவளுக்கு?”
“அவளும் பாவம்தான்மா. அவளுமே யுகேந்திரனோட இந்த முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டா. அவன் இப்படி செய்ததற்கு அவ என்ன செய்வா? பாவம்மா அவ.”
“நீ அவளுக்காக பரிஞ்சு பேச வேண்டாம். அவளால்தான் இன்னிக்கு உன் மாமாவோட குடும்பமே இப்படி இருக்கிறதுக்கு காரணம்.”
“எனக்கும் புரியுதும்மா. அதுக்காக நான் என்ன பண்றது?”
“நீதான் உன் அத்தானுக்குப் புரியற மாதிரி எடுத்துச் சொல்லி அவளை வீட்டை விட்டு அனுப்பற வழியைப் பார்க்கனும். அவ போயிட்டான்னா வீடு விளங்கிடும்.”
அதன் பிறகு நடந்த உரையாடலை கேட்க அவனுக்கு மனமில்லை.
அன்று கிருஷ்ணவேணி கதறி அழுதது கண் முன்னே வந்தது.
யுகேந்திரன் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ரைச் சொறிந்தன.
அப்போது வனிதாமணியைக் கண்ட அவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தது.
அவர் அப்போது தனது மகனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
இதுவரைக்கும் கண்விழிக்காமல் இருந்தவர் கண்விழித்துவிட்டார்.
“சார். அத்தை உங்களைப் பார்க்கிறாங்க.”
சந்தோசக் கூச்சலிட்டாள்.