அவனும் சந்தோசத்துடன் நிமிர்ந்துபார்த்தான்.
அவர் கண்களில் எந்த சலனமும் இல்லை.
மகனை வெறித்துப்பார்த்தவர் கையை நீட்டினார்.
அவனும் தனது கையை அவர் கைகளில் ஒப்புவித்தான்.
கிருஷ்ணவேணியின் கையைப் பற்றி இருவரது கையையும் இணைத்தார்.
அவர் தலை ஒருபக்கமாக சாய்ந்தது.
“டாக்டடடடடர்..”
அவனது கத்தலில் வந்து பார்த்த மருத்துவர் அவர் மயக்கத்தில்தான் இருக்கிறார் ஆபத்து ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அவன் தன் கையைப் பார்த்தான். இன்னும் அவன் கை கிருஷ்ணவேணியின் கையைப் பற்றியிருந்தது.
‘அம்மா ஏன் அவளது கையைப் பற்றி என்னிடம் ஒப்படைத்தார்?’
கேள்வி அவனுக்குள் எழுந்தது.
முதலில் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். யு
...
This story is now available on Chillzee KiMo.
...ref="stories/tamil-thodarkathai-all-list/11549-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-15">Episode # 15
{kunena_discuss:1182}