கல்யாணம் பண்ற இன்டெரெஸ்ட் இல்லை உன்ன பாக்குற வரைக்கும்.உன்ன பாத்த அந்த நிமிசத்துல இருந்து உன்ன என்னோட சரி பாதியா நினைக்க ஆரம்பிச்சுட்டேன்.நான் ஒரு ஆண் அப்படின்ற ஈகோ இல்லை உன்ன பிடிச்சுருக்குனு சொல்றதுக்கு.நீ கிடைச்சா எனக்கு அது வரமா நினைக்குறேன். 100 வருஷம் கழிச்சு உன்னை என்ன மாதிரி யாரும் சந்தோஷமா பாத்துக்கலைன்னு நீயே சொல்லுவ.
இப்போ உன் பதில் எதுவா இருக்கும்னு எனக்கு தெரில.என்னை என் மனசை இதுக்கு மேல எப்படி சொல்றதுன்னு தெரில.
சரண் ம்ம் இன்னும் 100 வருஷம் கழிச்சு என்னை மாதிரி யாரும் உங்களை சந்தோஷமா வச்சுக்கலைன்னு நீங்க சொல்லுவீங்க.
சஹீஈஈ
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
யெஸ் சரண் பிடிச்சுருக்கு உங்களை பாத்ததும் எனக்கும் ரெம்ப ஹாப்பியா இருந்தது பிடிச்சுருக்கானு சொல்ல தெரில அப்போ . பட் உங்களை தவிர யாரும் அந்த மாதிரி பீல் எனக்கு குடுத்துருக்க முடியாதுனு தோணுச்சு.அதான் இப்போ சொல்லிட்டேன்.
கணவன் மனைவி உறவு ஒளிவு மறைவு இல்லாதது.அப்படி இருக்கும் போது பிடிச்சுருக்குனு சொல்ல ஏன் தயங்கி தயங்கி சொல்லணும்னு இருந்தது.
ஐ ம் இன் லவ் சரண் வித் யூ.
லவ் யூ எ டன்(டன்) சஹி.
அதுக்கப்பறம் ரெண்டு பேரும் என்ன பேசுறாங்க நு தெரிமா
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லை பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நினச்சேன்
நானும் தான் நினச்சேன்
நியாபகம் வரலை
யோசிச்சா தெரியும்
யோசனை வரலை
தூங்கினா விளங்கும்
தூக்கம் தான் வரலை
பாடுறேன் மெதுவா உறங்கு
தொடரும்
{kunena_discuss:1208}