(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 08 - பத்மினி

Madiyil pootha malare

 

ன்று கார்த்திகை மாத ஷஷ்டி திருநாள்... கார்த்திகை மாதம் முருகனுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மாதம். ஆறு கிருத்திகா நட்சத்திரங்களின்  பெயரால்  முருகன் ஆறு குழந்தைகளாக பிறந்தார் முதலில். பின்னர் பார்வதி தேவி  ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து ஒரு குழந்தையாக்கினாராம். 

ஆறு தலையுடன் பிறந்ததால் அவருக்கு ஷண்முகா என்றும் பெயர் வந்ததாம்….முருகன் அவதரித்த மாதம் என்பதால் ஜானகிக்கு இந்த கார்த்திகை மாதம் மிகவும் பிடிக்கும்...ஒவ்வொரு வருடமும் கார்த்திகை விரதத்தை த

...
This story is now available on Chillzee KiMo.
...

பாட்டுக்கு மனசு மாறி எந்த பொண்ணையும் அனுப்பி வச்சிடாத... உனக்கு புண்ணியமா இருக்கும்... அடுத்த தை பூசத்துக்கு உனக்கு நான் காவடி எடுக்கிறேன் “ என்று அவசரமாக அந்த வேலனை வேண்டி கொண்டான் ஆதித்யா...

“உன்னை உளற வைத்ததே நான் தானப்பா!!! “ என்று அந்த வேலன் நமட்டு  சிரிப்பை சிரித்து கொண்டான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.