ஆதி காலை உணவை முடித்த பிறகு அலுவலகம் கிளம்பி சென்றதும் ஜானகி கிளம்பி முருகன் கோயிலுக்கு சென்றார்...
அன்று விஷேஷ நாள் என்பதால் கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.. மெல்ல படிகளில் ஏறி சந்நதியை அடைந்தவர் முருகனின் ராஜ அலங்காரத்தை கண்டு கண் மூடி மெய் மறந்து நின்றார்...
“இந்த மாதிரி ஒரு கோலம் என் புள்ளைக்கும் அமையாதா??? ஏதோ ஒரு வழியை காண்பிச்சனு பார்த்தா அதையும் பாதியிலயே அடைச்சிடுவ போல இருக்கே முருகா... சீக்கிரம் அந்த பொண்ணை எனக்கு காட்டு பா “ என்று உணர்ச்சி பொங்க அந்த வேலனிடம் வேண்டியவர் மெல்ல அந்த கோயிலை சுற்றி வர ஆரம்பித்தார்..
ஒரு சுற்று முடிந்ததும் சந்நதியின் வாயிலுக்கு வந்தவர் அடுத்த சுற்றுக்கு காலை எடுத்து வைக்க முயன்றவரின் கால்கள் த
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
எழுந்து அமர்ந்து இருந்தவர் மெல்ல நகர்ந்து அங்குள்ள தூணில் சாய்ந்து கொண்டு
“நீ யாருமா?? உன்னை இங்கு முன்பு பார்த்ததில்லையே !! “
“என்னை நல்லா உத்து பாருங்க!!! என்னை பார்த்ததில்லை??? . எங்கிட்ட தினமும் உங்க குறைகளை சொல்லி புலம்பலை????... என்னை கொஞ்சம் நல்லா பாருங்க.....