(Reading time: 29 - 57 minutes)

“நீங்கள் குடித்த ஜூஸில் மயக்க மாத்திரை கலந்திருந்தது”

“அதை என் உதவியாளன்தானே தந்தான்”

“அவனிடம் நான் தந்திருந்தேன்”

“உனக்கு ஏன் இந்த வேலை நிவாஸ்” ஸ்ரீதர் கத்த,

“அமைதி…. அமைதி… இப்படியெல்லாம் ஆட்டிட்யூட் காட்டாதே. இந்த தூண்கள் பலமிழந்து இருக்கின்றன. விழுந்து விட்டால் அந்த மேல்தளம் உங்கள் தலையிலேயே விழுந்து விடும். எனவே மூச்சைகூட மெல்லியதாக விட

...
This story is now available on Chillzee KiMo.
...

… அவள் நித்திலவல்லியா என்று எனக்கு எனக்குத் தெரியாது… ஆனால், உன்னை அழிக்க அவள் சபதம் செய்திருக்கிறாள். உன்னை காப்பாற்றிக் கொள். ஓடிப்போய்விடு!” கௌதம் சொல்லவும், நிவாஸ் சப்தம் போட்டு சிரித்தான்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.