Page 5 of 8
“அவள் மயங்கிவிட்டாளா?” ரஞ்சித் கேட்க,
“இல்லை இப்போது தெளிந்து விடும். அவளுக்கு நடப்பது என்னவென்று புரியும். ஆனால் எழுந்து ஓட முடியாது!” என்று சிரித்தான்.
“இங்கே பாருங்கள் நிவாஸ். நீலவொளி ஜமீன்… வேணுமாறன்… நித்திலவல்லி… அத்தனையும் நடந்த சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் அதுதான் மானஸாவும் கௌதமும் என்று சொல்ல முடியாது. இது போன்ற நம்பிக்கைகள் உண்மையாவது எப்படியெனி
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டும். என் கண்ணீரின் தீச்சுவாலை ஏழேழு பிறவிக்கும் உம்மை எரிக்கும்’
இதில் அவனால் மாற்றக் கூடியது அந்த ஏழேழு பிறவி மட்டும்தான்… அபயவரதன் சொல்வதுபோல பொன்னான வாய்ப்பை தவற விட்டு விட்டானோ…!