(Reading time: 29 - 57 minutes)

“முதலில் அவளை காப்பாற்ற முடியுமா என்று யோசித்து பார். அவளுக்காவது நினைவுகளின் தாக்கம் மட்டுமே. ஆனால் எனக்குள் ஓடுகின்ற ரத்தமே தோள்வலியருடையதுதான். எவ்வளவு கொடூரமாக இருக்கிறேன் என்று புரிகிறதா?”

“தோள்வலியரின் வாரிசா…? அப்படியெனில் அந்த கதை உண்மைதானா?” அபயவரதன் கத்த,

“ஆமாம் சார்.. உங்களின் தேடல் வெற்றியடைந்து விட்டதுதான். புரொபஸர் சார்… என் பக்கத்து கதையும் உ

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று அந்த புதியவனை அனுப்பி வைத்தான்.

“சும்மா… அவன் ஒரு டர்ட்டி வொர்க்கர்தான். தேவி நித்திலவல்லி தன்னை மறந்து மூங்கில் காட்டில் அலையும்போது போய் பிடித்துக் கொண்டு வர அவனை அனுப்பினேன். “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.