Page 6 of 8
“அவர் சொல்வதுகூட உண்மைதான். நாம் சொல்லும் சொல்தான் மந்திரம் என்று சொல்வார்கள். அதில் ஒரு வார்த்தையையாவது உண்மையாக்கினால் மற்ற அத்தனையும் உண்மையாகிவிடும் என்பதும் உண்மைதான். ‘தடைகள் வாராத கொடையும் என்று சொல்லும் பாடலிலேயே தொலையாத நிதியமும் என்ற வார்த்தையும் வருகிறதே… நம்மிடம் இருக்கும் செல்வம் மற்றவர்களுக்கு உதவும் போதுதான் நம்மிடம் இருக்கும் செல்வமும் மேன்மேலும் வளரும்…
...
This story is now available on Chillzee KiMo.
...
னர் குலம் காக்கும் மாண்பினர்”
“ஆளாளுக்கு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களேப்பா எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் இந்த சரித்திர கதை பொருத்தமா ஸ்க்ரோல் ஆகுதே!” ரமேஷ் மெல்லிய குரலில் புலம்பினார்.