போங்க நான் வேஷ்டி தான் காட்டுவேன் இல்லனா பேச மாட்டேன் என்று கோவித்து கொண்டு சென்றான்.
மஹி மென்டல் நம்ம ரெண்டு பேரும் ஒரே கலர் லெஹன்கா போடுவோமா. எனக்கு உன் ரெட் காக்ரா சோளி குடு அனிஷா.
ஓடிரு தொட்ட பிச்சுடுவேன்.
நாளைக்கு எனக்கு தான பூ வைக்குறாங்க.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
ஆமா
நான் தான விழா நாயகி.
ஆமா
நானே டிரஸ் பத்தி யோசிக்கலை நீங்க ஏன் இப்படி அடிச்சுக்கிறிங்க.
உனக்கு நீ யோசிக்கலைனாலும் அம்மா அத்தை சித்தின்னு யோசிச்சு எல்லாம் முடிவு பண்ணி வச்சுட்டாங்க. எங்களை தான் யாரும் கண்டுக்கலை.அதான் நாங்களே களத்தில் இறங்கிட்டோம் என்ன அனி ஆமா மஹி என்று சோக கோரஸ் பாடினர்.
தொடரும்
{kunena_discuss:1208}