(Reading time: 35 - 69 minutes)

தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 04 - சசிரேகா

Muppozhuthum un ninaive

முதலில் மாலாவை தேடி சங்கரன் அவள் அறைக்குச் சென்றான். அங்கு அவளோ சங்கரன் வரவும் பதட்டமானாள். அவளது பதட்டத்தைப் பார்த்து அமைதியாக கட்டிலில் அமர்ந்துக் கொண்டுப் பேசினான்.

”யார்மா நீ? எதுக்கு வந்த? என்னை தேடி ஏன் வந்த?” என கேட்க அவளோ பதட்டத்துடன் பேச முடியாமல் தவித்தாள்.

காரணம் அவளால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை, தான் சொல்வதை நம்பி தனக்கு உதவி செய்ய தன்னுடன் ஊருக்கு இவன் வந்தால் சரி இல்லையென்றால் என்னாவது என நினைத்து டென்ஷனாக இருந்தவளிட

...
This story is now available on Chillzee KiMo.
...

சுமி வினயாவிடம்

”ஏய் இதப்பாரு ஒழுங்கா மரியாதையா வீட்டை விட்டு போயிடு இல்லை” என கத்த வினயாவோ

”என்ன செய்வ?” என வினயா கோபத்துடன் கத்தவும் சங்கரன் இரு பெண்களையும் சமாதானம் செய்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.