Page 6 of 11
“இது ரொம்ப உணர்வு பூர்வ பிரச்சனை, இதுக்கு தீர்ப்பு சொல்றது சிரமம்தான், மாமாவோட அவமானத்தையும் உன்னோட காதலையும் தராசுல வைச்சா மாமாதான் கீழே இருக்காரு, அவரை சரிபண்ணி கல்யாணம் பண்றது ஆகாத காரியம், அதுக்கு பதிலா அவர் பொண்ணை லவ் பண்றது ஈசி. சின்ன பொண்ணுங்கறதால பிடிவாதம், வீம்பு, அதோட மாமாவோட செல்லம்னு ஏகத்துக்கும் இருக்கும், அவளுக்கு பிடிச்ச ஒரு பொம்மை மாதிரி நீ கிடைச்சா அவள் உன
...
This story is now available on Chillzee KiMo.
...
பாட்டுக்கு லட்டு போல 2 காரணத்தை உன் வீட்லயே வைச்சிருக்க அதை சொல்லியே பொண்ணை உன்கிட்டயிருந்து பிரிச்சிடுவாரு ஜாக்ரதை” என சொல்லவும் சங்கரன் குழம்பினான். போதையிலும் அவன் பயங்கரமாக சிந்திக்கலானான்.