Page 9 of 11
சுட சுட காபியுடன் வந்தாள் சாந்தி. அறையில் யாரும் இல்லாமல் போகவே வெளியே செல்ல எத்தனித்தவள் பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பார்த்தாள்.
டவலுடன் குளித்து விட்டு வந்த சங்கரனை கண்டதும் கண்களை ஒரு கையால் மூடிக்கொண்டு
”அய்யே சீ மாமா என்ன இப்படி வந்து நிக்கறீங்க” என அவள் சொல்லவும் அப்போதுதான் அவளையே பார்த்தான். கண்கள் மூடிக் கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்துச
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தான்.
”என்னாச்சி சுமி ஏன் போன்ல அழுதியாம் என்ன பிரச்சனை? தம்பி அடிச்சானா சொல்லு நான் கேட்கறேன்” என சொல்ல அவளோ
”நேத்தெல்லாம் எங்க மாமா நீ போயிருந்த” என விசும்பலுடன் கேட்டவளிடம்