Page 4 of 11
மெதுவாக குடித்துக் கொண்டிருந்த சங்கரனை கண்டு சிரித்தான் இன்ஸ் திருமுருகன்
”என்ன நண்பா சோகத்தை பிழியறயேப்பா அதான் ஆசிரமத்து பிரச்சனை முடிஞ்சிடுச்சே அப்புறம் என்ன?”
“அட ஏன்டா அதுவாடா இப்ப முக்கியம், இங்க என் வாழ்க்கை கோபுரமே சரிஞ்சிக்கிட்டு இருக்கு”
“நீயே ஒரு மலை உன்னை யார் இப்ப சரிச்சாங்களாம்” என இன்ஸ் கேட்க அதற்கு சிவா
“எல்லாம் என் ஆடிட்டர்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்தேன். இல்லைன்னா உனக்கு எதிரா இருக்கற வக்கீல்களே போதும், உன் தம்பியை ஊரை விட்டு விரட்ட”
“இது வேறயா அவ்ளோ சீக்கிரம் விட்டுடுவேனா என் தம்பியை நானு, நாளைக்கே வேற ஏற்பாடு பண்ணிடமாட்டேன்”