Page 7 of 15
கருணாகரன் தன் தங்கையிடம் பேசும் போது சக்கரவர்த்தி அந்த இடத்திற்கு வந்து அண்ணன் தங்கை பேசுவதை கவனிக்கலானார்.
”என்ன சுசீ நீயுமா எனக்கு துரோகம் செய்ற, நான் உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன், அம்மா அப்பா இல்லாம நாம கஷ்டப்பட்டப்ப நான் தனியாளா நின்னு எப்படியெல்லாம் உன்னை வளர்த்து ஆளாக்கினேன் அதையெல்லாம் மறந்துட்டியா சுசீ” என அவர் கேட்க அதற்கு சக்கரவர்த்தி சுசீலா பேசுவதற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் ஞாபகமாவே இருக்கு”
”ஓ அதை நான் மறந்துட்டேன். சரி விடுங்க அடுத்த மாசம் பிக்னிக் போலாம், இப்ப ஆபீசுக்குப் போலாம் வாங்கண்ணா”
என ஆதி கூப்பிடவும் சரியென அவனுடன் சென்றான் சித்தார்த்