தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 22 - ராசு
“அம்மாவைப் பார்க்கனும்.”
அவனது அணைப்பில் இருந்து விலக்கிய உடன், திகைப்பாய் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தவளைப் பார்த்து மெல்ல முணுமுணுத்தான் மகேந்திரன்.
அவர் நன்றாக இருந்திருந்தால் இது உறங்கும் நேரம் என்று அவனுக்கும் தெரிந்திருக்கும். இப்போதுதான் அவர் அந்த நிலைமையில் இல்லையே.
அப்போது அங்கே ரவிச்சந்திரனும் வந்துவிட்டார்.
“வாப்பா. என்ன திடீர்னு?”
அவன் பதில் சொல்லாமல் நின்றிருந்தான்.
“சரி. போய
...
This story is now available on Chillzee KiMo.
...
. வாங்க தம்பி. நல்லாருக்கீங்களா?”
பொன்னி அவனிடம் காஃபியை நீட்டிக்கொண்டே கேட்டாள்.
“நல்லாருக்கேன்.”
காஃபியை வாங்கிக்கொண்டே சொன்னான்.
குடித்து முடித்துவிட்டு தோட்டத்தில் நுழைந்தான்.
அப்போது எதிரே ரவிச்சந்திரன் வந்தார்.
“என்னப்பா நல்லா தூங்கினியா?”