(Reading time: 15 - 29 minutes)

“தண்ணீர் இந்தா இருக்கு.”

என்று சொன்னவள் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.

அவளருகே சென்றவன் கையை அவளை நோக்கி நீட்டினான்.

அவன் எதற்காக நீட்டுகிறான் என்று புரியாமல் அவனையேப் பார்த்தாள்.

அவனே குனிந்து அவளது கையைப் பற்றி எழுப்பி நிறுத்தினான்.

“கிருஷ்ணா. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.”

என்று சொல்லிவிட்டு அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தவன். சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

பிறகு தொண்டையைக் கனைத்துக்கொண்டே அவளைப் பார்த்தான்.

“நம்ம வாழ்க்கை எப்பவோ ஆரம்பிச்சுடுச்சு. இனியும் ஏன் தயங்கனும்?”

அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல் அவள் விழித்தாள்.

அவன் அவளது கண்களை நோக்கினான். அதைத் தாள முடியாமல் தலை குனிந்தாள்.

அவளது முகத்தைப் பிடித்து நிம

...
This story is now available on Chillzee KiMo.
...

ref="stories/tamil-thodarkathai-all-list/11788-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-21">Episode # 21

Episode # 23

{kunena_discuss:1182}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.