(Reading time: 26 - 51 minutes)

”ஊறுகாய் இல்லை சார் தீந்து போச்சி, வேற சைட்டிஷ் ஏதாவது வேணுமா சார்” என கேட்க அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு தலையை வேண்டாம் என ஆட்டியவன் நேராக தன் வண்டியில் இருந்த கோதாவரி செய்த ஊறுகாயை எடுத்து வந்து அதை தொட்டுக்கொண்டு சரக்கடிக்க ஆரம்பித்தான். அன்று ஊறுகாய் இல்லாத காரணத்தாலும் கௌதமிடம் இருந்த ஊறுகாய் பாட்டிலை கண்ட சக குடிமகன்கள் அவன் இருந்த இடத்திற்கு வந்து

”ப்ரதர் ஊற

...
This story is now available on Chillzee KiMo.
...

ஷனையே சுற்றி சுற்றி பார்த்தான். 2 மாசத்தில் அந்த இடத்தில் ஒரு மாதிரியான நாற்றம் அடித்தது. ப்ரிட்ஜ் இருக்கவே அதனிடம் சென்றவன் அதை திறக்க அதிலிருந்து குப்பென கெட்ட வாடை வீச சட்டென கதவை மூடிவிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.