(Reading time: 26 - 51 minutes)

”அவள் என்னை கேட்க சொன்னாளா எங்க அவள் மாசமாசம் சம்பளத்தை கொடுத்தா வாடகை தரமாட்டாளாம்மா அடியே திலகா” என கத்திக் கொண்டே லைனை விட்டு விலகி அவனது மனைவியிடம் சண்டைக்குச் செல்ல ரஞ்சித் புத்திசாலித்தனமாக சட்டென முன்னேறி இடம் பிடித்தான். 2 பேருக்கு அடுத்து அவன் இருந்தபடியால் முன்னாடி நின்ற வினோதன் பின்னாடி நடக்கும் சண்டையை பார்க்க எண்ணி நன்றாக திரும்பி நின்றுக் கொண்டு பல் விளக்க ஆர

...
This story is now available on Chillzee KiMo.
...

ழியை விடுங்க நான் கிளம்பறேன்”“

“சரி சரி அப்புறம் சாப்பிட்டியா உன் பொண்டாட்டி சாப்பிட்டாளா” என கோதாவரி கேட்க கௌதமுக்கு திக்கென்று, ரஞ்சித்தை பார்க்க அவன் இஞ்சி தின்ற குரங்கு போல நின்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.