Page 14 of 14
இளம்பிறை என்றான் சற்றே குரலை உயர்த்தியபடி
பின்ன நானே என் செமஸ்டர் எப்படிடா முடிக்கிறதுன்னு முழி பிதுங்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா கம்பெனியை காப்பாத்து, கத்தரிக்காயை காப்பாத்துன்னு வந்து நிக்கிறீங்க என்று அவள் கிண்டலாய் சொல்ல
கம்பெனி ஒன்னும் கத்தரிக்காய் வியாபாரம் இல்லை இளம்பிறை என்று அசோக் சொல்ல
அப்பாடா இந்த அளவுக்கு ஆவது புத்தி இருக்கே சந்தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
le="text-decoration: underline;">Go to Unnil tholainthavan naanadi story main page
{kunena_discuss:1146}