(Reading time: 48 - 96 minutes)

அதன் பிறகு வள்ளியம்மை கையால் பரிமாறப்படும் உணவை அவர் தொடுவதில்லை. சொல்லிய அளவிற்கு வள்ளியம்மையால் எளிதாக செயல் படுத்த இயலவில்லை, அதற்கு பின் எவ்வளவு கெஞ்சியும் அவள் கணவன் மனம் மாறுவதாய் இல்லை. தன் கணவனின் பிடிவாத குணத்தை கண்டு அரண்டு போய் இருந்தாள். எனினும் இப்போது அவள் மகனின் வாழ்வு அவளுக்கு முக்கியம் எனவே தனக்கு இயல்பாய் இல்லாத பிடிவாத குணத்தை பாடுபட்டு வளர்க்க தொடங்கினா

...
This story is now available on Chillzee KiMo.
...

டிருக்கோம் ஆனா அது என்னோடது இல்லைனா என் புருஷனோடதா மட்டும் தான் இருக்கும் எங்க பிள்ளைகளை நெருங்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கர்வத்தோடு சொன்னவளை பாட்டியின் முன் மண்டியிடவைத்தது அவளின் சூழல்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.