Page 1 of 7
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 09 - சசிரேகா
மதுரையில் 2-வது நாள்
சங்கரன் சொன்னதும் ரஞ்சித்தும் தன் வேலைகளை விட்டுவிட்டு முதலில் ரவுடி மார்க்கின் தகவல்களைத் தேடி ஒரு ஃபைலுடன் மப்டியில் சங்கரனின் ஓட்டல் அறைக்கு வந்தான். பெல் அடிக்கவும் கதவு திறந்தது. எதிரில் ஒரு பெண் நின்றிருந்தாள்
”யார் நீங்க?”
“சிவசங்கரனை பார்க்கனும்” என சொல்ல
”உள்ள வாங்க” என அழைக்க அவனும் உள்ளே நுழைந்தான். அங்கு சங்கரன் மெத்தையில் சாய்வாக அமர்ந்திருக்க எதிரில் 4 பெண்
...
This story is now available on Chillzee KiMo.
...
திருப்பி திருப்பி கேட்டா தர முடியாது எதுக்கும் ஜெராக்ஸ் எடுக்கறியா”
“ஆமாம் மொள்ளமாறி வரலாறுதானே அதை என்னத்துக்கு ஜெராக்ஸ் எடுக்கனும் எல்லாம் மனுசுல இருக்கு அது போதும் சார் வாங்க போவோம்”