Page 3 of 7
”எப்படி”
“ஒண்ணா சரக்கடிச்சி நெய்ல வறுத்தெடுத்த முந்திரியை சாப்பிடற அளவுக்கு நெருக்கம்”
“ஓஹோ இது வேறயா, நீ வக்கீலு, அவன் போலீசு நல்லா சேர்ந்தீங்கடா, யப்பா அரசாங்கம் தாங்காதுடா”
“என் தம்பிங்க கூட அரசாங்க வேலையில இருக்கறவங்கதான் என பெருமையாக சிவா சொல்ல அதற்கு ரஞ்சித்
”அப்படியா என்ன வேலை”
“என் தம்பி ரிஜிஸ்ட்ரராரு, இன்னொரு தம்பி ஜட்ஜ் ஆச்
...
This story is now available on Chillzee KiMo.
...
யே வந்தார்கள்.
”அண்ணா இவன்தாண்ணா” என காட்ட சங்கரன் பார்த்தான்
”யோவ் என்னய்யா இப்படியிருக்க, உன்னை கொண்டு போய் கோர்ட்ல காட்டினா நம்பமாட்டாங்களே சரி போ” என சொல்லியவன் ரஞ்சித்திடம்