தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினி
ராம்குமாரின் கை கால்கள் இழுக்க ஆரம்பித்ததை கண்ட ஜானகி
“ஆதி “ என்று அலறினார்...
அவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் மெல்ல மாடி ஏறி அவன் அறையை அடைந்தார்... அங்கு ஆதித்யாவோ அலங்கோலமாக கிடந்தான்... அவன் உதடுகளோ
.“நான் தோத்துட்டேன்... என்னால் ஒன்னும் செய்ய முடியல ... அவ என்னை ஏமாத்திட்டா “ என்று புலம்பியது.. அதை பார்த்ததும் நெஞ்சை பிசைந்தது ஜானகிக்கு...
“எப்படி ராஜகுமாரானக இருந்தவன் இப்படி ஆயிட்டானே .. நான் என்ன செய்வேன்” என்று மனதிற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்..
“ஐயோ!!! என் அப்பாவின் கடைசி மூச்சில் நான் அருகில் இல்லையே. அருகில் இருந்தும் அவருக்கு உதவ முடியாமல் போயிற்றே “ என்று மேலும் உடைந்து போனான்.. அதற்கப்புறம் எல்லாம் மல மல வென முடிந்து ராம்குமாரின் உடல் தகனம் செய்யபட்டது....அவரின் உடலுக்கு கொல்லி வைத்தவன் இன்னும் நொறுங்கி போனான்..