(Reading time: 23 - 46 minutes)

“அவள் ஒரு மோசமான பொண்ணு கண்ணா... எப்ப இந்த  வசதிக்காக உன்னை கல்யாணம் பண்ணினேனு சொன்னாளோ, அப்பவே அவள் உன் காதலுக்கு தகுதி இல்லாதவள் டா... ஒரு தகுதி இல்லாதவள் சொன்னதை எல்லாம் நீ ஒரு பொருட்டாவே எடுத்துக்ககூடாது...அவளை மற.. அவள் வார்த்தையை தூக்கி குப்பையில் போடு.. அவளால்தான் இன்று நீ எல்லாத்தையும் இழந்து நிக்கிற.. இன்னும் அவள் விட்டு சென்ற வார்த்தையை மட்டும் நினைத்து கொண்டு உன்னை ஏன் நீ அழிச்சுக்கிற...

நீ எங்களுக்கு வேணும் கண்ணா... எனக்கும், ஜானகிக்கும் நீ மட்டும் தான் உலகம். கடைசி வரைக்கும் நீதான் எங்களை பார்த்துக்கனும்... அதோடு உன்னை நம்பி ராம் அண்ணா உருவாக்கி வச்சிருக்க தொழில்களும் அதை நம்பி எத்தனை குடும்பங்களும் இருக்கு... நீதான் இதை  எல்லாம் திரும்ப எடுத்து நடத்தனும்.. நீ இப்படி இருந்தால் அந்த குடும்பங்களும

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கை  பொய்யாக வில்லை.. அவரின் திட்டமிடுதலை நினைத்து ஆதிசய பட்டார் அந்த நிலையிலும்.. இப்படி ஒரு நல்ல மனிதன் கடைசி வரை வாழ முடியாமல் போய் விட்டதே என்று வருந்தினாலும் அடுத்து செய்ய வேண்டியது நினைவு வர வேகமாக ஆதியின் அறைக்கு வந்தவர் அந்த டைரியை கொடுத்தார்... அதை படித்த ஆதித்யா துள்ளி குதித்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.