ஷ்வேதா குடும்பத்தில் இருந்து அவளின் தந்தை மட்டுமே வந்திருந்தார்... அந்த வீட்டின் நிலமையை கண்டு தன் மகள்தான் இத்தனைக்கும் காரணம் என்று அவர் மனம் வெந்தது... ஷ்வேதாவோ அவளின் அம்மாவோ எட்டிகூட பார்க்க வில்லை...
ராமின் மறைவை கேள்விபட்ட சுசிலா தன் வெளிநாட்டு பயணத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்த ப்லைட்டில் வந்துவிட்டார்... வந்தவர் நடைபிணமாக சுவற்றையே வெறித்து பார்த்து கொண்டிருந்த ஜானகியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்...
அவரின் அrருகில் அமர்ந்து அவரை தேற்ற முயன்றார்... அப்பொழுது தான் மேனேஜர் சுசிலாவின் அருகில் வந்து நடந்தவைகளை சுருக்கமாக சொன்னார்.. அவருக்கு தெரியும் சுசிலாவும் அந்த குடும்பத்திற்கு நெருங்கிய பழக்கம்.. அவரும் ஆதியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று கூறி இன்னும் சில அறிவுரைகளை பின் பற்றும்படி கூறினார்..
“குறிப்பாக நீங்கள் எப்பொழுதும் அவர் பக்கத்திலயே இருங்கள்... அவரை தனியா விட்டால் மீண்டும் அந்த மதுவை நாடி செல்ற மாதிரி தூண்டும்.. அவரை எப்பொழுதும் எதிலாவது ஈடுபடுத்த வைங்க... சீக்கிரம் குணப்படுத்தியிடலாம்” என்று வைத்தார்...