(Reading time: 23 - 46 minutes)

தி பழைய நிலைக்கு வரவும் சுசிலா இப்பொழுது ஜானகியை கவனிக்க ஆரம்பித்தார்.. அவருடனே எப்பொழுதும் இருந்து ஆதியை பற்றி பெருமையாக பேச ஆரம்பித்தார்...அவன் எப்படி தொழிலை கவனிக்கிறான் என்றும் அதுவும் ராம்குமார் மாதிரியே நடக்கிறான்.. சிரிக்கிறான் என்று மீண்டும் மீண்டும் ஆதியை பற்றி ஜானகியின் மனதில் பதிய வைத்தார்...

ஆதியும் காலையில் அலுவலகம் செல்லுமுன்பு தன் அன்னையை பார்த்து அவர் கைகளை  எடுத்து தன் கைகளுக்குள் வைத்துகொண்டு எதையாவது பேசி கொண்டிருப்பான்.. முடிந்த வரை ராமின் பழக்கதையும்  நடையையும் பின் பற்றினான் அவர் முன்னே..

கொஞ்சம் கொஞ்சமாக தன் மகனுக்காக தான் வாழனும் என்ற ஆசையை தூண்டி விட்டனர் இருவரும்...

அவர்களின் முயற்சியால் ஜானகியும் மெல்ல தேறி வந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ng>Episode # 12

Episode # 14

{kunena_discuss:1194} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.