(Reading time: 26 - 52 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 14 - பத்மினி

Madiyil pootha malare

ங்கிட்ட மடிப்பிச்சை கேட்குறேன்... என் குலத்தை வாழ வை “ என்று கண் கலங்கி தன் முந்தானையை நீட்டினார் பாரதியின் முன்னே ஜானகி.....

அதை  கண்டதும் பதறிய பாரதி,

“ஐயோ !! என்ன அத்தை இது?? ... நீங்க போய் பிச்சை அது இது னு... பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு...

நீங்க எங்களுக்கு செஞ்ச உதவிக்கு ... “ என்று சொல்லும் பொழுதே நேற்று சுசிலாவும் ஜானகியும் அறையில் பேசி கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது... எவ்வளவு பெரிய உதவியை தங்களுக்கு செய்து இருக்கிறார்.. இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ையை அமச்சு கொடுப்பது என் கடமை.... “

“ஹ்ம்ம் சரி  அத்தை... நேரம் ஆயிருச்சு.. அப்பா பார்த்துகிட்டு இருப்பார்.. வாங்க போகலம்.. இந்த விசயம் நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்.. எங்க வீட்டுக்கு  இப்போதைக்கு தெரிய வேண்டாம்... அவங்களால இத ஏத்துக்க முடியாது”

“ஹ்ம்ம் புரியுது பாரதி மா... “

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.