Page 1 of 12
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 10 - சசிரேகா
நாகப்பட்டினம்
ஆடிட்டரின் வீடு
”என்னங்க நைட் ஆயிடுச்சி இன்னும் வசு வரலைங்களே”
“வரேன்னுதான் சொன்னா”
“போன் பண்ணிப்பாருங்களேன்” என நிர்மலா தவித்தப்படி கேட்க
“ரிங் போகலை பொறு பார்க்கலாம்” என ஆடிட்டர் நிர்மலாவை சமாதானம் செய்தாரே தவிர அவரும் ஒரு பக்கம் மனதில் நீண்ட வருடங்கள் கழித்து வசுமதி வருவதால் தானாகவே ஏற்பட்ட ஒரு வித உணர்வு அது பயமா, பாசமா, திகைப்பா, கோபமா என எத
...
This story is now available on Chillzee KiMo.
...
செஞ்சி வைச்சத கொண்டா அவள் சாப்பிடட்டும்” என கத்த அவரும் கண்களை துடைத்துக் கொண்டு
”இதோ இப்பவே கொண்டு வரேன் வசு, உட்காரும்மா உட்காரு இப்ப கொண்டு வரேன்” என அவர் டைனிங் டேபிள் நோக்கி ஓடவும்