(Reading time: 39 - 77 minutes)

“கேளுங்க சார்”

“நீ வக்கீல்தானே எதுக்காக ரௌடி போல நடந்துக்கற, நேர் வழியில கோர்ட்டு கேஸ்ன்னு போயிருக்கலாமே”

“சார் நான் வக்கீல் தான் ஆனா, நான் வக்கீல் கவுன் போட்ட ரவுடி வரட்டா” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அங்கு ஆட்டோவில் இருந்து இறங்கிய சாந்தியோ ஒரு இடத்தில் ஒளிந்தப்படி நின்றுக்கொண்டு எதிரே 2 வீடுகள் தள்ளியிருந்த ஒரு வீட்டையே பார்த்துக

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் விட்டு போக கூடாதுங்கற அக்கறையில.

ஆனா நீ ம்ஹூம் நீ மனுஷியே இல்லை உன்னை பொண்ணுன்னு சொல்லவே கேவலமா இருக்கு

இதோட இந்த உறவு முடிஞ்சது கிளம்புங்க ரெண்டு பேரும் உங்கப்பன் வீட்டுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.