Page 4 of 12
நாகப்பட்டினம்
”அப்பா நேத்தே கேட்கனும்னு நினைச்சேன், தூங்கிட்டேன், தங்கச்சி எங்கப்பா” என டிபன் சாப்பிட்டுக் கொண்டே கேட்ட வசுவிடம் நிர்மிலா
”அவள் டூரூக்கு போயிருக்கா, நீ வர்ற விசயம் தெரிஞ்சிருந்தா அவள் போயிருக்க மாட்டா”
“டூரா யார் கூட? நீங்க போகலையா தனியாவா அனுப்பினீங்க, அவள் பயந்துடமாட்டாளே” என அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம், சரி இனிமேல இந்த மில்லு விஷயத்தில எந்த பிரச்சனையும் பண்ண மாட்டீங்கன்னு நான் நம்பறேன், திரும்பவும் என்னை என் ஊர்ல இருந்து இங்க வரவழைக்காதீங்க சரியா நான் வரட்டா”
”ஒரு கேள்வி கேட்கலாமா”