Page 7 of 7
““ஹ ஹ ஹா. இந்த பாரதியை நம்பினோர் கை விட படார்.. நீ கவலைப்படாமல் சென்று வா மகனே.. உன் வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்” என்று அந்த முருகன் பாணியில் கையை விரித்து வைத்து ஆசிர்வாதம் பண்ணினாள்...
ஈஷ்வரும் சிரித்து கொண்டே விட்டால் போதும் என்று கிளம்பி சென்றான்...
பின் பாரதி தன் குடும்பத்தாரிடம் மஹா கல்யாண பேச்சை ஆரம்பித்தாள்... தர்மலிங்கம் தான் இப்படி இருக்கும் நிலையில் எப்படி திருமண வேலைகளை செய்வது.. கொஞ்சநாள் போகட்டும் என்றார்..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளரு ... ng>Episode # 13 {kunena_discuss:1194}
This story is now available on Chillzee KiMo.
...