Page 2 of 7
“எங்க?”
“சின்ன வீட்டுக்குத்தான்”
”5 வீடு பத்தலையா உனக்கு கிளம்பு உன் கூட வரேன் என்னை வம்புல மாட்டிவிட்டுடாத”
“சரிங்க சார் வாங்க” என அவனை அழைத்துக் கொண்டு முதலில் ஒரு வீட்டுக்குச் சென்றான் சிவா.
அங்கிருந்த பெண்ணிடம் விசாரிக்க அவள் பதில் ஒழுங்காக கூறாமல் ஏதோ கதை அளக்கவே அவளை பயங்கரமாக மிரட்ட எண்ணிய சங்கரன் உடனே ரஞ்சித்திடம் இருந்த துப்பாக்கியை
...
This story is now available on Chillzee KiMo.
...
போலீஸ்கிட்ட நான் மாட்ட கூடாதுன்னுதான், நான் அவனை போலீசாக்கி என் ஊர்லயே போட்டேன், ஊருக்குள்ள எனக்கும் அவனுக்கும் ஆகாதுன்னு நம்ப வைச்சேன் அதை எல்லாரும் நம்பிட்டாங்க ஆனா உள்ளுக்குள்ள நாங்க அப்படி”