Page 4 of 7
”இவனை ஒரு நாளைக்கு மட்டும் லாக்கப்ல வைச்சிக்குங்க, அப்பதான் மார்க்குக்கு தெரியவராது, வாய்தா அன்னிக்கு இவனை கூட்டிட்டு வந்தா போதும்” என சொல்ல ரஞ்சித்தும் அந்தாளுடன் சென்றுவிட அங்கிருந்த ஆட்களிடம்
”எவனும் தேறலையே”
“இல்லைண்ணா”
“சரி கிளம்புங்க நாளைக்கு பார்க்கலாம்” என சிவா சொல்ல அவர்கள் கிளம்பிவிட சங்கரனும் தன் வண்டியில் ஏறினான், நேராக ஓட்டலுக்கு வந்தவன
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் நீதானா” என கத்த
”ஆமாம்” என கூலாக சிவா சொல்ல
”எனக்கு எதிரா சாட்சி சொல்லி என் வழக்கை மாத்தி உனக்கு சாதகமா பேசி என்னை தோக்கடிச்சவன் நீதானா”
“ஆமாம்” என சிரித்தபடியே சொல்ல