Page 1 of 5
தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 10 - மீனு ஜீவா
"சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ
கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
கை சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு ... >
'சரி சரி வெண்ணிலா கண்ட்ரோல் கண்ட்ரோல். எங்கயோ கருகுற வாட அடிக்குதேனு பாத்தேன் அது உன் வயித்துல இருந்துதான் வருதுபோல வெண்ணிலா. பாரு உன் காது மூக்குல இருந்தெல்லாம் புகையா வருது' என்று வெண்ஸ் வேறு கலாய்த்து கடுப்பாக்கியது.
'போ வெண்ஸ்' என்றுவிட்டு வெண்ணிலா கௌவுதமைப் பார்த்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...