Page 3 of 5
.அந்த மெல்லிய இருளில் வைபவின் ரியாக்ஸனை அவளால் கவனிக்க முடியவில்லை. முடிந்திருந்தால் அதன்பிறகு அவனை அவள் சந்திக்கப் போவதேயில்லை என்பதை புரிந்து கொண்டிருப்பாள்.
ஆம், அதன்பிறகு வந்த நாட்களில் அவர்கள் சந்திக்கவில்லை. அதாவது வைபவ் வரவில்லை. சதாவிற்கு கொஞ்சம் கவலையும் வந்தது. அவள் திருமணத்திற்கு மறுத்ததுதான் காரணமோ? ஒருவேளை வைசாக் போன்று இவனும் மனம் உடைந்து போய்விட்டான
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கின் மரணம்!. அதிலிருந்து வெளிவர எனக்கு இது ஒரு வாய்ப்பு. நான் வைபவை கல்யாணம் செய்திட்டா, விஜயா ஆண்ட்டிக்கும் ஆறுதலாக இருக்கும் அல்லவா? ப்ளீஸ்… அப்பாகிட்ட பேசி எப்படியாவது சம்மதம் வாங்கிடுங்க”