Page 4 of 5
“இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லவேயில்லை சதா…”
“அத்தை இந்த கல்யாணம் எனக்கு ஒரு அவுட்லெட். ஸ்ட்ரெஸிலிருந்து வெளியே வந்திடுவேன். வைபவும் நல்ல கேரக்டராதான் தெரியறார். ஒருவேளை வைசாக் என் லைஃப்ல தலையிடாம இருந்திருந்தால் நான் இந்த முடிவிற்கு வந்திருக்க மாட்டேன்.”
“ம்…. சொல்லு…”
“இதுக்கு நோ சொன்னீங்கன்னா இனிமே நான் கல்யாணமே செய்துக்க மாட்டேன். அப்புறம
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்மேல் அனுதாபமும் இருக்கிறது.”
“அதனால் ஒப்புக் கொண்டிருக்கிறாள் என்கிறாயா? சதா ஒன்றும் குழந்தையல்ல. புத்தி சுவாதீனமும் இல்லாதவள் அல்ல… தான் செய்வதறியாமல் செய்கிறாள் என்று சொல்வதற்கு…”