Page 4 of 4
பானுமதிக்கு உள்ளுக்குள் கலங்கியது. அவருடைய கழுத்தை கட்டிக் கொண்டு ‘என் செல்ல அத்தையை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்… அப்படி கல்யாணம் செய்தாலும் உங்களையும் கூட்டிட்டு போயிடுவேன்.’ என்று ஆசையாக பேசிய மருமகள் முகம் திருப்புகிறாள். அவள் நல்லதிற்குதானே…
“சரி சதா நீ பாக்கிங் செய். உனக்கு வேண்டியவற்றை நான் தயார் செய்கிறேன்.” என்று உணர்ச்சிகளை காட்டாமல் பேசினார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
meviya-nencham-sagambari-kumar-07">Episode # 07
தொடரும்
{kunena_discuss:1219}