(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 23 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ளம்பிறையை தன் வாழ்க்கையை விட்டு, குறைந்த பட்சம் தனது அறையை விட்டாவது  விரட்டியே ஆக வேண்டும், அப்படி விரட்டினால் மட்டுமே தான் நிம்மதியாய் இருக்க முடியும் என்று எண்ணியவன் அவள் வீட்டை விட்டே சென்ற போது பெரிதாய் மகிழ்ந்தான். ஆனால் அந்த மகிழ்ச்சியும் இருபத்திநான்கு மணிநேரத்திற்கு மேல் தாக்கு பிடிக்கவில்லை.

அவன் தேடிய நிம்மதி ஏனோ வந்தடையவில்லை அவனிடம்.

ஏதோ ஒன்று அவனை விடாமல் துரத்துவது போல் உணர்ந்தான்.

கை, கால்களோடு மனமும் பரப

...
This story is now available on Chillzee KiMo.
...

டுமோ அனைத்திற்கும் பொருந்தும் படியான பதிலை சாமர்த்தியமாக தயார் செய்து வைத்திருக்க

கதிருக்கே தன் மேல் சந்தேகம் எழ தொடங்கியது என்பது தான் உண்மை. உள்ளுக்குள் மரணித்து கொண்டிருந்தான் கதிர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.